நீயும் ஒரு குழந்தை தான்
மடி மீது சாய்கையில்
நீயும் ஒரு கவிதை தான்
நான் உன்னை ரசிக்கையில்
நீயும் என் இதயம் தான்
நான் நிமிடத்திற்கு ஒரு முறை துடிக்கையில் ...
Monday, October 11, 2010
Tuesday, September 7, 2010
Wednesday, July 7, 2010
Saturday, March 27, 2010
Monday, January 11, 2010
Sunday, January 10, 2010
என் மனம் என்ன பாறை கற்கள
உளி கொண்டு அடிபதற்கு ....
வார்த்தைகள் முற்களாய் குற்ற
மனமும் ரணம் ஆனதே....
முட்கள் நடுவே உள்ள பூப்போல்
என் மனம் கிழித்து எறிந்தாய்
உன் வார்த்தை என்னும் அம்பு
தொடுத்து .....போதும் போதும் ...
இனியும் ஒரு சொல் கேட்க
சருகை உடைந்து மண்ணாய் போவேன்
போதும் போதும் ......
உன் அனல் விடும் கோபம் ....
................இந்து ...........
உளி கொண்டு அடிபதற்கு ....
வார்த்தைகள் முற்களாய் குற்ற
மனமும் ரணம் ஆனதே....
முட்கள் நடுவே உள்ள பூப்போல்
என் மனம் கிழித்து எறிந்தாய்
உன் வார்த்தை என்னும் அம்பு
தொடுத்து .....போதும் போதும் ...
இனியும் ஒரு சொல் கேட்க
சருகை உடைந்து மண்ணாய் போவேன்
போதும் போதும் ......
உன் அனல் விடும் கோபம் ....
................இந்து ...........
Friday, January 8, 2010
Subscribe to:
Posts (Atom)
