Saturday, June 18, 2011


அழகிய உன் தோகையை
பார்த்து ரசித்த அவள் தான்
ஒன்று ஒன்றாய் சிறகு ஒடித்தால்
நீ ஆனந்தமாய் பறக்க வேண்டாம்
என்பதற்காகவா ? ? ?
யார் அறிவார் !!!
விடை தேடும் இவள் - இந்து !!!