Monday, October 11, 2010

துயரம் என்று தலைசாய்க்க
இவள் தோள்கள் இருக்கையில்
துண்டில் மீனாய் துவள்வது ஏன்?
கண்ணீரால் கண் பேச
இவள் கரம் நீட்டி அதை துடைக்க
காயங்கள் மருந்திடு
சோகங்கள் மறந்திடு...

No comments:

Post a Comment