நீரோடை போல் இவள் மனம்
எங்கோ செல்ல
கடலாய் நீயே சிறை எடுத்தாய்
விரிந்திடும் என் சிறகுகளுக்கு
காற்றாய் உயிர் கொடுத்து
பறக்க செய்தாய்
பூக்களை மொய்த்த வண்டுகளாய்
உன் வண்ணங்களை சுவடாய்
பதித்தாய் என் மனதில்..
Monday, October 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment