Tuesday, December 29, 2009

அகல் விளக்கு என்று எண்ணி
தான் மனத்தில் உன்னை ஏற்றினேன்
சுடேரிகும் சுடராய் வந்து
அழிப்பாய் என்று அறியாமல் "
-------இந்து....
வேதனைகள் பல கண்டேன்
அன்பு என்னும் வேள்வியால்
சுடும் நெருப்பு என்று தெரிந்தும்
சுற்றி வந்தேன் அன்பால் "
----இந்து.

Sunday, August 30, 2009

ரோஜாவின் இதழில்
ஒட்டிய நீர் துளி
அது துடைப்பது இல்லை
அது போல உன் இதயத்தில்
ஒட்டிய என்னை துடைத்து விடாதே ...
***இந்து***
மெல்லிய காற்றாய்
என்னை தீண்டி
என் மூச்சில் கலந்து
என் உயிராய் இருந்த நீ
எங்கே போனாய்
என் சுவாச காற்றே
****இந்து****