skip to main
|
skip to sidebar
என் மேல் விழுந்த மழை துளியே
Tuesday, December 29, 2009
அகல் விளக்கு என்று எண்ணி
தான் மனத்தில் உன்னை ஏற்றினேன்
சுடேரிகும் சுடராய் வந்து
அழிப்பாய் என்று அறியாமல் "
-------இந்து....
வேதனைகள் பல கண்டேன்
அன்பு என்னும் வேள்வியால்
சுடும் நெருப்பு என்று தெரிந்தும்
சுற்றி வந்தேன் அன்பால் "
----இந்து.
Sunday, August 30, 2009
ரோஜாவின் இதழில்
ஒட்டிய நீர் துளி
அது துடைப்பது இல்லை
அது போல உன் இதயத்தில்
ஒட்டிய என்னை துடைத்து விடாதே ...
***இந்து***
மெல்லிய காற்றாய்
என்னை தீண்டி
என் மூச்சில் கலந்து
என் உயிராய் இருந்த நீ
எங்கே போனாய்
என் சுவாச காற்றே
****இந்து****
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Followers
Blog Archive
►
2011
(4)
►
August
(1)
►
June
(1)
►
April
(2)
►
2010
(13)
►
October
(5)
►
September
(1)
►
July
(1)
►
March
(1)
►
January
(5)
▼
2009
(4)
▼
December
(2)
அகல் விளக்கு என்று எண்ணிதான் மனத்தில் உன்னை ஏற்றின...
வேதனைகள் பல கண்டேன்அன்பு என்னும் வேள்வியால்சுடும் ...
►
August
(2)
ரோஜாவின் இதழில்ஒட்டிய நீர் துளிஅது துடைப்பது இல்லை...
மெல்லிய காற்றாய்என்னை தீண்டி என் மூச்சில் கலந்துஎன...
About Me
indu mathi
View my complete profile