உயிரும் மெய்யுமாய்
சொற்கள் இருக்க
இவை தேடாமல்
மனம் உன்னை தேடிற்று...மௌனம்
உயிரயும் மெய்யுமாய்
கலந்த இதயங்கள் மட்டுமே
பரிமாறும் ஒரு இனிய மொழி ....
உதடுகளை ஊமையாகி
மனதோடு மனம் பேசும் ...மௌன ராகம் .....
***இந்து***
Monday, January 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)

உதடுகளை ஊமையாகி
ReplyDeleteமனதோடு மனம் பேசும் ...மௌன ராகம் .....
ithu enaku romba pidichiru!! nalla varigal