புரியாதவர்களுக்கு குத்தும் முள்ளன இவளோ
புரிந்தவர்களுக்கு பூவனால் -இந்து
விரல் திண்ட வீணை இவளோ
விடை இல்ல கேள்வி இவளோ
இலக்கணம் இல்ல கவிதை இவளோ
தன் வாழ்கைக்கு இலக்கணம் தேடினால் ..
தேடலின் ஆரம்பம் இது முடிவல்ல ..
முடிவை தேடி தினம் தினம் ......
:::இந்து:::
Friday, January 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)

தன் வாழ்கைக்கு இலக்கணம் தேடினால் ..
ReplyDeletenalla thedunga... valthukkal