முழு நிலவின் சயலோ
இவள் முகம்
குளிர்ந்திடும் பௌர்ணமி
இவள் சிரிப்பு
மயிலின் தோகையே
இவள் கூந்தல்
ரோஜாவின் இதழே
இவள் செவ்விதழ்
மௌனமே மொழியாய்
இவள் பேச்சு
பிரம்மன் படைத்த
காவியமாய் மண்ணில் இவள் !!!!!!
Friday, April 1, 2011
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment