Friday, April 1, 2011

முழு நிலவின் சயலோ
இவள் முகம்
குளிர்ந்திடும் பௌர்ணமி
இவள் சிரிப்பு
மயிலின் தோகையே
இவள் கூந்தல்
ரோஜாவின் இதழே
இவள் செவ்விதழ்
மௌனமே மொழியாய்
இவள் பேச்சு
பிரம்மன் படைத்த
காவியமாய் மண்ணில் இவள் !!!!!!

No comments:

Post a Comment