Tuesday, April 19, 2011

அழகிய சோலையில் கூவிடும் குயிலும்
மலர்களின் இடையே ரிங்கமிடும் வண்டும்
தொடுவானம் துவங்கி கரை தொடும் அலையும்
ஏழுசுரம் சேர்த்து இயற்றிய இசையும்
என்னவளின் கரம் தொட்டு விளையாடும்
வளையலேசையில் மறந்து போனதே!!!!!!
##இந்து##

No comments:

Post a Comment