கல்லாய் இருந்தேன்
செதுக்கி சிற்பமகினாய்
நீயே உளி கொண்டும் உடைத்தாய்
உடைந்தாலும் உன் பேர் சொல்லும்
சிற்பம் என்று அறியாமல்
உடைந்த நான் மீண்டும்
கல் ஆகவில்லை
கரைந்தேன் கண்ணீரில்
ஊமையாய் !!!!
Saturday, August 13, 2011
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment